ஆலை மூடலை தடுத்து நிறுத்த போராடிய சிஐடியூ காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் சிறையில் அடைத்ததை கண்டித்தும், அசாத் தொழி லாளர்கள் போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணக்கோரியும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆலை மூடலை தடுத்து நிறுத்த போராடிய சிஐடியூ காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் சிறையில் அடைத்ததை கண்டித்தும், அசாத் தொழி லாளர்கள் போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணக்கோரியும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.